Wednesday, October 2, 2013

அலுவலக முறைமை - கோவையிடலின் அவசியம்

1. முகாமைத் தீர்மானங்களை எடுத்தலுக்கும், எதிர்கால நடவடிக்கைகளுக்கும்     தேவையான முக்கிய தகவல்களை இதிலிருந்து பெறமுடியும். 
2. தேவைப்படும் போது இலகுவாகவும், விரைவாகவும் எடுத்துக்கொள்ளலாம். 
3. நிறுவனத்தை அறிய வேண்டியவர்கள் இலகுவாக கோவையைப் படித்து       
    அறிந்து கொள்ளலாம்.
4. கோவையில் முக்கியமான பத்திரங்களை மட்டும் இட வழியேற்படுகின்றது.

எனவே கோவை செய்யப்படாவிட்டால் ஆவணங்கள் கிழிந்து அல்லது அழுக்குப்படிந்து அல்லது சிதைவடைந்து  கோவையிலுள்ள இரகசியத் தகவல்கள் வெளியேறலாம்.



No comments:

Post a Comment